Wednesday 8th of May 2024 01:40:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
ரோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம்   4 மாதங்களின் பின் திறக்கப்பட்டது!

ரோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம் 4 மாதங்களின் பின் திறக்கப்பட்டது!


கொரோனா வைரஸ் தொற்று நோயால் மூடப்பட்டிருந்த ரொரண்டோவில் உள்ள ரோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம் 4 மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ள ரோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கான நுழைவுச் சீட்டுகளை பெற இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரொரண்டோவின் மற்றொரு அடையாளமாக சி.என். டவா் ஜூலை 15 புதன்கிழமை முதல் வாரத்தில் ஏழு நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE